34வது சென்னை புத்தகக் கண்காட்சி வழக்கம்போல பெரும் உற்சவமாக நடந்து முடிந்தது. வழக்கம்போல நல்ல கூட்டம், கூட்டமே இல்லை, நல்ல விற்பனை, விற்பனையேயில்லை, எல்லாம் சென்ற ஆண்டைவிட குறைவு, சென்ற ஆண்டைவிட அதிகம், உணவு வசதி நன்றாக இருந்தது, உணவு வசதி நன்றாக இல்லை என பற்பல அபிப்ராயங்கள். வழக்கத்தைவிட இ...
[More]
உங்கள் கருத்துக்களை எழுத வேண்டிய முகவரி : manushyaputhiran@uyirmmai.com
புதிய பத்தி : சொல்லில் எரியும் சுடர்
உயிர்மை இந்த இதழில் யமுனா ராஜேந்திரன் அருந்ததி ராய் தொடர்பாக ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் அருந்ததி ராயின் The God of Small Things நாவலைத் தமிழில் வெளியிட உயிர்மை பதிப்பகம் உரிமைபெற்றது தொடர்பாகவும், பின்னர் மொழிபெயர்ப்பு நிறைவ...
[More]
உங்கள் கருத்துக்களை எழுத வேண்டிய முகவரி : manushyaputhiran@uyirmmai.com
மனுஷ்ய புத்திரனை அவரது நேர்காணல்களின் இரண்டாவது பகுதிக்காக மார்ச் 2 ஆம்தேதி அவரது அலுவலகத்தில் மீண்டும் சந்தித்தேன். "விட்ட இடத்திலிருந்து தொடந்து பேசலாமா?" என்று கேட்டேன். "எந்த இடத்திலிருந்தும் தொடங்கலாம்" என்றார்.
-பொன் வாசுதேவன்
சாருவை உயிர்மை அளவுக்கு மீறி கவ...
[More]
உங்கள் கருத்துக்களை எழுத வேண்டிய முகவரி : manushyaputhiran@uyirmmai.com
பகுதி-1
கடந்த சில ஆண்டுகளாக பேட்டி எதுவும் அளிக்காமலிருந்த மனுஷ்ய புத்திரனின் நீண்ட பேட்டி இது. அகநாழிகை முதல் இதழுக்காக கேட்டு, இரண்டாம் இதழில்தான் வெளியிட முடிந்தது. தனது உள்ளத்து உணர்ச்சிகளை ஒளிவு மறைவின்றி பதிவு செய்திருக்கும் மனுஷ்ய புத்திரனின் மனம் திறந்த பேட்டி. வெகுநாட்களாக பதில் ...
[More]
உங்கள் கருத்துக்களை எழுத வேண்டிய முகவரி : manushyaputhiran@uyirmmai.com
தேசிய அளவிலும் தமிழகத்திலும் தங்கள் துறைகளில் புதிய முயற்சிகளை மேற்கொண்டு தாக்கத்தை ஏற்படுத்திய செல்வாக்கு மிக்க 10 பேர்களின் பட்டியலை இந்தியா டுடே வெளியிட்டுள்ளது. அதில் எழுத்து, இதழியல், பதிப்பு சார்ந்த பங்களிப்புகளுக்காக மனுஷ்ய புத்திரன் தமிழகத்தின் செல்வாக்கு மிக்க மனிதர்களில் ஒருவராகத் தேர்வு...
[More]
உங்கள் கருத்துக்களை எழுத வேண்டிய முகவரி : manushyaputhiran@uyirmmai.com