சமீபத்திய பதிவுகள்

தேடல்

Calender

<<  February 2012  >>
SunMonTueWedThuFriSat
2930311234
567891011
12131415161718
19202122232425
26272829123
45678910

சென்னை புத்தகக் கண்காட்சி காகிதங்கள் + புரளிகள் = கனவுகள்

34வது சென்னை புத்தகக் கண்காட்சி வழக்கம்போல பெரும் உற்சவமாக நடந்து முடிந்தது. வழக்கம்போல நல்ல கூட்டம், கூட்டமே இல்லை, நல்ல விற்பனை, விற்பனையேயில்லை, எல்லாம் சென்ற  ஆண்டைவிட குறைவு, சென்ற ஆண்டைவிட அதிகம், உணவு வசதி நன்றாக இருந்தது, உணவு வசதி நன்றாக இல்லை என பற்பல அபிப்ராயங்கள். வழக்கத்தைவிட இ... [More]
உங்கள் கருத்துக்களை எழுத வேண்டிய முகவரி : manushyaputhiran@uyirmmai.com

அருந்ததி ராய் உயிர்மைக்கு செய்தது என்ன?

புதிய பத்தி : சொல்லில் எரியும் சுடர்  உயிர்மை இந்த இதழில் யமுனா ராஜேந்திரன் அருந்ததி ராய் தொடர்பாக ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் அருந்ததி ராயின் The God of Small Things நாவலைத் தமிழில் வெளியிட உயிர்மை பதிப்பகம் உரிமைபெற்றது தொடர்பாகவும், பின்னர் மொழிபெயர்ப்பு நிறைவ... [More]
உங்கள் கருத்துக்களை எழுத வேண்டிய முகவரி : manushyaputhiran@uyirmmai.com

நித்யானந்தர்: சில குறிப்புகள்

1. நித்யானந்தர் சரஸ வீடியோ வெளிவந்த தினம் மக்களுக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் அதிர்ச்சி என்பது உண்மையில் ஒரு ’இன்ப’ அதிர்ச்சியா என்பது ஆராயப்படவேண்டும். 2. ஐ.பி.எல். போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாக நிறைய தமிழ்ப் படங்கள் அவசரமாகத் திரையிடப்படுவதைப் போலவே நித்யானந்தர் வீடியோ... [More]
உங்கள் கருத்துக்களை எழுத வேண்டிய முகவரி : manushyaputhiran@uyirmmai.com

சாருவுக்கு ஒரு கடிதம்

அன்புள்ள சாரு மனுஷ்ய புத்திரனும் சிவாஜி கணேசனும் படித்தேன். தமிழில் இப்போது எழுதிவரும் எழுத்தாளர்களில் விவரமானவர்கள் என்று நான் கருதும் இரண்டுபேரில் நீங்களும் ஒருவர். என்னை ஒரு சிவாஜி ரசிகன் எனக் கண்டுபிடித்த முதல் ஆள் நீங்கள்தான் என்பதால் எனது கருத்து உறுதிப்படுகிறது. பொதுவாக சிவாஜி ரசிகன... [More]
உங்கள் கருத்துக்களை எழுத வேண்டிய முகவரி : manushyaputhiran@uyirmmai.com

தற்கொலை கவிதை பற்றி ஒரு கட்டுரை

  எனது உட்புறமாக தாழிடப்பட்ட மரணங்கள் கவிதையை முன்வைத்து ஈழத்தில் யாழ்ப்பாணத்தில் வெளிவருகிற கலைமுகம் (ஜனவரி – ஜீன் 2009) என்ற இதழில் ஈழத்தைச் சேர்ந்த எழுத்தாளர் சத்தியபாலன் 'சுவைத்தேன்' என்ற திறனாய்வுப் பகுதியில் எழுதியிருந்த கட்டுரையை தீபச்செல்வன் அனுப்பியிருந்தார... [More]
உங்கள் கருத்துக்களை எழுத வேண்டிய முகவரி : manushyaputhiran@uyirmmai.com