மனுஷ்ய புத்திரனை அவரது நேர்காணல்களின் இரண்டாவது பகுதிக்காக மார்ச் 2 ஆம்தேதி அவரது அலுவலகத்தில் மீண்டும் சந்தித்தேன். "விட்ட இடத்திலிருந்து தொடந்து பேசலாமா?" என்று கேட்டேன். "எந்த இடத்திலிருந்தும் தொடங்கலாம்" என்றார்.
-பொன் வாசுதேவன்
சாருவை உயிர்மை அளவுக்கு மீறி கவ...
[More]
உங்கள் கருத்துக்களை எழுத வேண்டிய முகவரி : manushyaputhiran@uyirmmai.com
பகுதி-1
கடந்த சில ஆண்டுகளாக பேட்டி எதுவும் அளிக்காமலிருந்த மனுஷ்ய புத்திரனின் நீண்ட பேட்டி இது. அகநாழிகை முதல் இதழுக்காக கேட்டு, இரண்டாம் இதழில்தான் வெளியிட முடிந்தது. தனது உள்ளத்து உணர்ச்சிகளை ஒளிவு மறைவின்றி பதிவு செய்திருக்கும் மனுஷ்ய புத்திரனின் மனம் திறந்த பேட்டி. வெகுநாட்களாக பதில் ...
[More]
உங்கள் கருத்துக்களை எழுத வேண்டிய முகவரி : manushyaputhiran@uyirmmai.com
குங்குமம் இதழில் மன விலாசம் பகுதியில் வெளிவந்த மனுஷ்ய புத்திரனின் நேர்காணலின் தொகுப்பு
இளமைப்பருவம்
ஏழு வயதில்தான் பள்ளிக்குப் போனேன். சீக்கிரமே வெளியேறியும் விட்டேன். வேடிக்கை பார்க்கவும் கனவு காணவும் நிறைய அவகாசமிருந்தது. பெற்றோரின் கனவுகளை நிறைவேற்றவேண்டிய நிர்பந்தம் இல்லாததால் சொ...
[More]
உங்கள் கருத்துக்களை எழுத வேண்டிய முகவரி : manushyaputhiran@uyirmmai.com
தீரா நதி மார்ச் 2005 இதழில் வெளி வந்த நேர்காணலின் முழுமையான வடிவம்
தீராநதி: 1983லில் வெளிவந்த உங்களது 'மனுஷ்ய புத்திரனின் கவிதைகள்' தொகுப்பிலிருந்து 2005இல் வெளிவந்த ஐந்தாவது தொகுப்பான 'மணலின் கதை' வரை உங்கள் கவிதைச் செயல்பாட்டில் காணப்படும் தொடர்ச்சியும் மாற்றமும் என்ன?
...
[More]
உங்கள் கருத்துக்களை எழுத வேண்டிய முகவரி : manushyaputhiran@uyirmmai.com